×

மதுரையில் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் கதவை உடைத்து ரூ.7லட்சம் ரொக்கம் கொள்ளை..!!

மதுரை: மதுரை கே.கே.நகரில் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் கதவை உடைத்து ரூ.7லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. சுதிர் என்பவர் நடத்திவரும் மையத்தில் இருந்து பணத்தை திருடிச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரையில் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் கதவை உடைத்து ரூ.7லட்சம் ரொக்கம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,KK Nagar ,Sudhir ,Dinakaran ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!